யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Thursday, August 20, 2009

நேசிக்கின்றேன்

கண்களில் வடிகின்ற
என் கண்ணீரை விட
என் நெஞ்சினில் உறைகின்ற
என் குருதியை விட
என்னைவாழவைகின்ற
என் சுவாசத்தை விட
ஏனோ தெரியவில்லை பெண்ணே
இவற்றையெல்லாம் விட
உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்

No comments: