யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, October 10, 2009

காதல்

காதல் அழவும் வைக்கும்!

அலையவும் வைக்கும்!

அழியவும் வைக்கும்!

அன்பை பொழிய வைக்கும்!

அகந்தையை புரியவும் வைக்கும்!

காதலில் ஊடல் இருக்கலாம்,

சாடல் இருக்க கூடாது!

மனதால் ஒத்து போகலாம்!

பணத்தால் பிரிய கூடாது!

பணத்தால் வரும் காதல்

குணத்தால் பயனற்று போகும்

No comments: